Friday, June 11, 2010

உன்னை நினைத்ததால்...

பெயரை,

வீட்டு முகவரியை,

பிறந்த நாளை,

எல்லாவற்றையும்

மறந்த போது மறதி

என நினைதேன்.

பிறகு தான் தெரிந்தது

அது உன்னை நினைத்ததால்

மறந்து போனது என்று..

4 comments:

பனித்துளி சங்கர் said...

காதல் வந்தால் எல்லாம் அழகுதான் .

மதுரை சரவணன் said...

இப்படியும் நடக்குமா...கவிதை சுவை அதிகம். வாழ்த்துக்கள்

Sivaprathap said...

Thanks Shankar anna and Madurai Saravanan anna..

Abu Fahad. said...

super siva...

www.anbudanfahad.blogspot.com