Tuesday, June 15, 2010

எங்கிருந்தாலும் வாழ்க...


சுலபமாக
சொன்னாய்
மறந்து விடு என்று..
மறந்து விட்டேன்
என்று இன்னும்
உன்னை
நினைத்து கொண்டிருக்கிறேன்

"எங்கிருந்தாலும் வாழ்க"
என்று வாழ்த்த
நான் தியாகி இல்லை...
ஆகையால்
நாசமாய் போவாய்...





1 comment:

சசிதரன் said...

வலி அதிகம்தான் இருந்தாலும் நேசித்த கொடுமைக்காக விட்டுவிடலாம்.