Sunday, June 13, 2010

திரும்பி பார்க்கிறேன்....

என்
பெயரை கேட்கும்
போது முகத்தை
மட்டுமே திரும்பி
பார்க்கிறேன்
ஆனால்
உன்
பெயரை கேட்கும்
போது என்
உடல்,பொருள்,ஆவி
என அனைத்தையும்
திரும்பி பார்க்கிறேன்.
நீ இருப்பாய் என.......


3 comments:

ஜிஎஸ்ஆர் said...

நன்றாக இருக்கிறது நண்பா

வாழ்க வளமுடன்

என்றும் அன்புடன்
ஞானசேகர்

Sivaprathap said...

Thanks GSR anna

Jaleela Kamal said...

நல்ல இருக்கு