Searching for the right....
"தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதேநாவினாற் சுட்ட வடு"
என்று
திருவள்ளுவர்
இரண்டடியில் சொன்னதை
"மறந்துவிடு"
என்னும்
ஒரே வார்த்தையில்
அர்த்தம் தந்துவிட்டாய்...
Post a Comment
No comments:
Post a Comment