Thursday, July 22, 2010

அர்த்தம் தந்துவிட்டாய்...

"தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு"

என்று

திருவள்ளுவர்

இரண்டடியில் சொன்னதை

"மறந்துவிடு"

என்னும்

ஒரே வார்த்தையில்

அர்த்தம் தந்துவிட்டாய்...



No comments: